தமிழகத்தில் பள்ளிகளை மூடிவிட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில்...
தமிழ்நாட்டில் நாளை முதல் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் இன்று சென்னையில் தற்போது மழை கொண்டிருப்பது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த...
ஐந்து சவரனுக்குள் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி என்று திமுக அரசு வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது 25% பேர்களுக்கு மட்டுமே கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக அரசு அறிவித்துள்ளது கழுதை தேய்ந்து கட்டெறும்பு...
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் நுழைந்த நிலையில் தற்போது இரண்டே மாதத்தில் ஆயிரத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் தகவலின்படி இந்தியாவில் தற்போது...
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி விரைவில் ஓய்வு பெறப் போவதாகவும் இதனை அடுத்து அவரது வாரிசுகள் தலைமை பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் பிறந்தநாள் நேற்று...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தினமும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்...
சென்னையில் நாளை இரவு 12 மணிக்கு மேல் வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து...
தமிழகத்தில் ஐந்து சவரனுக்குள் நகை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது இருந்ததை அடுத்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்து...
ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தமிழக எம்எல்ஏ ஒருவர் பதக்கம் வென்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் துருக்கி நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் இதில் இந்தியாவின் சார்பில்...
கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதும் சென்னையில் தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும்...
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதற்கு...
நான் சாமியார் இல்லை என்றும் நான் யாருக்கும் அருள்வாக்கு கொடுப்பதில்லை என்றும் என்னை சாமியார் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும் அருள்வாக்கு அன்னபூரணி பேட்டி கொடுத்துள்ளார். தனக்கும் தன்னுடைய சீடர்களுக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக...
அரசியல் கட்சியை தொடங்கி 18 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, அரசியல் கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, ஆனால் அரசியல் கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சிக்கு வர...
பாஜக ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு குவார்ட்டர் பாட்டில் மது விற்பனை செய்யப்படும் என ஆந்திர மாநில பாஜக பிரபலம் ஒருவர் பொதுக்கூட்டத்தில் வாக்குறுதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களில் பாஜக...
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என்றும் இல்லையேல் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது....