புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆன்லைனில் 33 ஆயிரம் ஆணுறைகள் விற்பனையாகியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது என்பதும் அந்த...
ஜனவரி 26 வரை பள்ளி கல்லூரிகளை மூடவும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்...
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துக் கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது இரண்டு...
முக கவசம் அணியாததால் கோவையில் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் மட்டுமின்றி ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கூடுதல்...
அரசு ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்து கொண்டிருப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்காக இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளது அம்மாநில அரசு ஊழியர்கள் மத்தியில்...
இன்றும் நாளையும் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக...
கூகுள், ட்விட்டர், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்களும் குறிப்பாக தமிழர்கள் உயர்பதவியில் இருக்கும் நிலையில் தற்போது உலகிலேயே நம்பர் 1 கோடீஸ்வரரான டெஸ்லாவின் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர் ஒருவர் தேர்வு...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உள்ள பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது அந்த தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை சமீபத்தில் அறிவித்தார் என்பதும் அவற்றில் ஒன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு...
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் ஆன்லைன் விளையாட்டில்...
தில்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 24 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 1525 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 560 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில்...
டெல்லியில் 3 நாளில் 3 மடங்காக கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ளது, ஆனால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கோவி-19 தொற்று பரவல் குறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி...
உத்தர்காண்ட் மாநிலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர்காண்ட் மாநிலம், நைனிட்டால் பகுதியைச் சேர்ந்த ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில், 85 மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று...
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 400 க்கும் அதிகமானோர் கொரோனா...
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக அதிகமாக கொரோனா...