டெல்லியில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா...
பொங்கல் தினத்தில் தேர்வு தேதி அறிவித்த மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அஞ்சல் துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள்...
சமூக வலைத்தளங்களை எதற்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையேல் சிக்கல்தான். வாட்ஸ் அப் காதல், முகநூல் காதல், இன்ஸ்டாகிராம் காதல் என காலம் மாறிவிட்டது. முகத்தை பார்க்காமலே, பெண்ணா என தெரியாமலே...
கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது என அதிகாரபூர்வமாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளதோடு அதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி...
பொங்கல் தொகுப்பு பொருள்கள் இன்று முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்பதும் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பொங்கல் தொகுப்பை வழங்கும் பணியை ஆரம்பித்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பூஸ்டர் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும்...
கொரோனா பாதிப்பு காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்டதாக முதல்வர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் அதே...
நேற்று சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் திடீரென கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொள்ளை அடித்தவரே கொள்ளை போனதாக நாடகமாடியது தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எப்போதும் பெரும் பரபரப்பாக இருக்கும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்பது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கும் மேல் அதாவது 876 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தமிழக கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சி.ஐ.எஸ்.எஃப்.வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்ட போது தவறுதலாக சிறுவனின் மீது பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுவன் தற்போது உயிரிழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமீன் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆவின் பால் துறையில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள்...
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை இழுத்து மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாட்டிலேயே மகாராஷ்டிர...