ரூபாய் மூன்று கோடி வழக்கில் மோசடி வழக்கில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த அதிமுக...
கடந்த 2 வருடங்களாகவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இதில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். முதல் அலை முடிந்து 2வது அலை துவங்கி பலரும் பாதிக்கப்பட்டனர். சமீபகாலமாக,...
தமிழக சட்டப்பேரவை இன்று கவர்னர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன்னர் கவர்னர் சட்டப்பேரவையில் தனது உரையாற்றி வருகிறார். அவர் தனது உரையில் ’அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4...
அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில் முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம் என முஸ்லீம் அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது....
சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோக்களை வெளியிடும் மதன் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிக்டாக் உட்பட ஒரு சில...
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில்...
தலைநகர் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் திங்கள் முதல்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதில் கிட்டத்தட்ட பாதி அளவில் சென்னையில் மட்டும்...
நாளை முதல் சென்னையின் முக்கிய பேருந்து நிலையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் உயர்நீதிமன்ற...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்துள்ளார். இந்தியா...
புதுக்கோட்டை அருகே துப்பாக்கி பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத வகையில் தலையில் குண்டடிபட்டு புதுக்கோட்டை சிறுவன் மரணம் அடைந்த நிலையில் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் தமிழக அரசின்...
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பரவி கோடிக் கணக்கானவர்களை பாதித்தது என்பதும் அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அலை தோன்றி மிகப்பெரிய உயிரிழப்புக்கள் மற்றும் பொருளாதார சேதத்தை...
தமிழக அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஜனவரி 5ஆம் தேதி...
கடந்த 2 வருடங்களாகவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இதில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். முதல் அலை முடிந்து 2வது அலை துவங்கி பலரும் பாதிக்கப்பட்டனர். சமீபகாலமாக,...
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடுமையான மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் நவம்பர் மாதம் முழுவதும் கனமழை கொட்டியது என்பதும் டிசம்பர் மாத இறுதியில் திடீரென சென்னையில்...