நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க ரோகினி தியேட்டரில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டிக்கெட் எடுத்தும் தீண்டாமை கொடுமையால் அனுமதி மறுக்கப்பட்டனர். நேற்று சமூக வலைதளங்களில்...
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...
சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் தொடர்பான மானியக்கோரிக்கையில் பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 5 கோடி ரூபாய் அரசு பணம் தனியார் நிறுவனத்திற்கு ஆளுநர் வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். ஆளுநர் மாளிகைக்கு...
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் தனது மனைவியை 69 வயதில் விவாகரத்து செய்த நிலையில் முன்னாள் மனைவிக்கு அவர் ஒரு பில்லியன் டாலர் இழப்பீடாக கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர்...
சமீப காலமாக விமானங்கள் பயணிகளை விமான நிலையங்களிலேயே விட்டுவிட்டு செல்லும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் 17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டு விட்டு குவைத் செல்லும் விமானம் முன்கூட்டியே புறப்பட்டதால் விஜயவாடா விமான...
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா என்பவர் உலக வங்கி தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ...
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கொரோனா மாதிரிகள் XBB வகையைச் சேர்ந்தவை என சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. XBB வகை கொரோனா இந்தியா முழுவதும்...
திரிபுரா மாநில சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் ஆபாசப்படம் பார்த்துகொண்டிருந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை, புளூஜேபி… அசிங்கம்… ச்சீ.. ச்சீ.. கர்மம்...
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று...
ஐடி ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் மிகவும் குறைவான சம்பள உயர்வு என்று கூறப்படுவது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வேலை குறைப்பு...
கடந்த சில மாதங்களாக கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேலை நீக்க நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பதும் இதனால் வேலையில்லா திண்டாட்டம் உலகம் முழுவதும் பெருகிவருகிறது என்பதையும் பார்த்து...
ஆருத்ரா நிதி நிறுவன மோசடிக்கு பின்னணியில் தமிழக பாஜகவும், அதன் தலைவர் அண்ணாமலை உள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். எனவே அவரை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை...
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தந்தையை இழந்த நடிகர் அஜித் குமாருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியநிலையில் அவருக்கு நடிகர் அஜித்...
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக-பாஜக கூட்டணியில் புயல் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்தனர். இரு தரப்பினரும் மாறி மாறி ஊடகங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என பல்வேறு...