சமீபத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது விவசாயிகள் போராட்டம் காரணமாக அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடியாமல் திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர்...
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவுத்தொகை அதிகரித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு தொகையை அதிகரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை...
இதுவரை பாஸ்போர்ட்டுகள் புத்தக வடிவில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் புத்தக வடிவ பாஸ்போர்ட் தேவையில்லை என்றும் இ-பாஸ்போர்ட் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு...
உலகிலேயே முதல் முறையாக கஜகஸ்தான் நாட்டு அரசு எரிபொருள் விலை உயர்வு காரணமாக கவிழ்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள அரசுகள் பல்வேறு காரணங்களால் கவிழ்ந்துள்ளது என்பதும் குறிப்பாக ராணுவ புரட்சி காரணமாக பல...
திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்பட 6 ஆயிரம் ஆன்மீக அமைப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள ஆன்மீக அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதி உதவி பெற்று...
தமிழக கோவில்களில் பக்தர்களின் வசதியை மேம்படுத்த 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள குழுவின் துணை...
ஒரு ஓட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வாங்குங்கள் என மக்களிடம் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு...
பிரதமர் மோடி நேற்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலம் சென்ற போது அங்குள்ள விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் டெல்லி திருப்பி விட்ட நிலையில் பிரதமரின் மதுரை வருகை...
இத்தாலியில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை மற்றும் ஒமிக்ரான் அலை ஆகியவை பரவும்...
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்புக்கு வரவேற்பு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால்...
ஜனவரி 16 மற்றும் அதற்குப் பிந்தைய தேதிக்கான முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுவதால் பெரும்...
சென்னையில் பல வருடங்களுக்கு முன்பே திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி முடிவுக்கு வர அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் சேவை பணி முடிந்து அமுலுக்கு வந்தது. இதன் மூலம்...
ஞாயிறு முழு ஊரடங்கு தினத்தில் போட்டி தேர்வுக்கு அனுமதி உண்டா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பரவி வரும் கொரனோ மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக திங்கள் முதல் சனி வரை...
பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்த வசந்தன் ஜோதிடராக அறியப்பட்டு வரும் நிலையில் அவர் நெல்லை வசந்தன் என்று அழைக்கப்பட்டு...