ஜனவரி 14ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் வேலை நீக்கம் செய்யப்படும் என வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ்...
கூடுதல் மதிப்பெண்களுக்காக சிபிஎஸ்இ மாணவர்கள் எழுதும் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பிளஸ் டூ மாணவர்கள் பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்றால்...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று முன் தினம் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை...
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களில் பல்லி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சென்னையில் ஜெட்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக திங்கள் முதல்...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல்...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது....
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது....
நாடு முழுவதும் கொரோனா 3வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது....
மின்சார வாரியம், போக்குவரத்து வாரியம் உள்பட அனைத்து பணிகளும் இனி டிஎன்பிஎஸ்சி மூலமே எடுக்கப்படும் என புதிய சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஒரு சில அரசு...
தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மீண்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்தது என்பதும் சென்னை உள்பட பல...
டாஸ்மாக் கடைகள் இந்த மாதம் மொத்தம் ஆறு நாட்கள் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு...
மும்பையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு போக்குவரத்து அம்சங்கள் இருந்தாலும் மும்பையில் உள்ள மக்கள்தொகை நெருக்கடி காரணமாக தற்போது வாட்டர் டாக்ஸி செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மும்பை நகருக்கு 30 கிலோமீட்டர் தொலைவில்...