உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே வெளியான செய்தியை அடுத்து சற்றுமுன்னர் தலைமை தேர்தல் ஆணையர் 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்துள்ளார் இதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி...
உத்தரபிரதேச மாநில எம்எல்ஏவை விவசாயி ஒருவர் கன்னத்தில் ஓங்கி அடித்தது போல் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த முதியவர் தன்னை அடிக்கவில்லை என்றும் செல்லமாக கன்னத்தில் தட்டினார் என்றும் எம்எல்ஏ சமாளித்துள்ளது...
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் போது பைகளுக்குத் தட்டுப்படு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது....
சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே, மாநில அரசின் சுகாதாரத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது . தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு...
தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் ஆற்று மணல் 1000 ரூபாய் என அடிப்படை விலையை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மணல் குவாரிகளை தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு இருந்த நிலையில், மக்கள்...
தெற்கு ரயில்வே சார்பில் புறநகர் மற்றும் பெருநகர மின்சார ரயிலில் பயணிக்கும் பயணிகள் தடுப்பூசி போட்டு இருப்பது கட்டாயம் என்ற முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் வரும் 10-ம் தேதி...
டெல்லியில் பால் வியாபாரம் செய்து வந்தவர் ஆதித்யா பாண்டே (27 வயது). இவரது மகன் உத்கர்ஷ் என்ற கியான் பாண்டே (5 வயது) படிக்காமல் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அதை பார்த்து...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அரசின் சுகாதாரத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது . தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு...
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவது இல்லை. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதேபோல்...
5 மாநில சட்டமன்றத் தேர்தல் எப்போது என அறிவிப்பு சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு வெளியாக உள்ளது. கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்...
பிரபலங்கள் சமுக வலைத்தளங்களில் அதிக நபர்களால் பின்பற்றப்படுகின்றனர். அது அவர்களது ரசிகர்களுடனான நெருக்கத்தை அவர்களுக்கு அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல் அதன் மூலம் விளம்பரங்களைப் பதிவிட்டு பணம் சம்பாதிக்கும் இடமாகவும் அதை மாற்றி வருகின்றனர். அதனை Influncer...
சென்னை போத்தீஸ் கடை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும்...
தமிழகத்தில் பொது மக்கள் ஆற்று மணலை, ஆன்லைனில் பதிவு செய்து பெறும் எளிய முறையை அறிமுகம் செய்துள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளது. அமைச்சர் துரை முருகன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “பொதுமக்கள்...
நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இன்றே மீன் இறைச்சி வாங்குவதற்கு சந்தைகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளி இன்றி குவிந்துள்ளதால் கொரோனாவுக்கு கொண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...