மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என புதுவை மாநில அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதே...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இன்று மாலை பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். அதேபோல் தமிழக முதல்வர்...
மருத்துவ மேற்படிப்பிற்காக வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானதை அடுத்து மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதாவது ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டில்...
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் டாஸ்மாக் மது விற்பனை சாதனை செய்துவரும் நிலையில் புத்தாண்டு மது விற்பனையை விட நேற்று அதாவது ஊரடங்கிற்கு முந்தைய நாளில் மிகப்பெரிய அளவில் டாஸ்மாக் மது விற்பனையாகி சாதனை...
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் மறு உருவான ஓமிக்ரான் தொற்று பரவல் வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் 11 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு...
பிரபல ரவுடி மற்றும் கூலிப்படை தலைவன் என்று கூறப்படும் படப்பை குணாவின் மனைவியை காவல்துறையினர் திடீரென கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அருகே உள்ள சுங்குவார்சத்திரம் என்ற பகுதியை சேர்ந்த படப்பை...
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாள்...
தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 600-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது திடீரென பத்தாயிரத்திற்கும் அதிகமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில...
ஜனவரி 21-ஆம் தேதி தொடங்க இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால்...
2022ஆம் ஆண்டு பிறந்து ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அதற்குள் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் இன்னும் இந்த ஆண்டில் என்னென்ன கஷ்டங்களை...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அரசின் சுகாதாரத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது . தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு...
விமான பயணம் செய்யும் போது எப்படி விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதுபோல இனி ரயில் நிலையங்களுக்கு ரயில் நிலையம் மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரயில் நிலையங்களில் மேம்பாட்டு...
உலகமெங்கும் கொரோனா 3வது அலை படு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 750ஆக நீடித்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தொட்டு விட்டது.ஒரு பக்கம் ஓமிக்ரான் எனும்...