தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை...
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பை உயர்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து ஜனவரி 31ஆம் தேதி வரை...
தமிழகத்தில் வரும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பவர்கள் அதற்கான சான்றிதழை, கோவின் இணையதளம், ஆரோக்கிய சேது செயலி, டிஜிலாக்கர் செயலி, உமங் செயலி மூலமாக எளிமையாகப் பதிவிறக்கம் செய்யலாம். கோவின் (Cowin) இணையதளம் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப்...
கொரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து மோடி படம், பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கொரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து 5 மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியின் பெயர் மற்றும் படத்தை நீக்கியுள்ளது....
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அடுத்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் ஊரடங்கு தற்போது ஜனவரி 31ஆம்...
தமிழகத்தில் ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அடுத்து கட்டுப்பாடுகளுடன்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று முதல் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் சுமார்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் அதில் 6 ஆயிரம் பேருக்கு மேல் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா...
கடந்த ஆண்டு அமேசான் ஓடிடி தளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிராஜா இந்த ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தின் விளம்பர படத்தில் நடித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சமந்தா நடித்த ’தி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி இன்றுமுதல் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் நடிகை ஒருவர் பூஸ்டர் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக...
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாள்...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா...