இவ்வளவு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஜல்லிக்கட்டை நடத்தாமலேயே இருந்து விடலாம் என நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவ மாணவிகள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து விடுதி இழுத்து மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனிநபர் மற்றும் பெரு நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய மார்ச் 31 மட்டுமே...
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்கிறார்....
தமிழகத்தில் இன்று 15 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 15,379 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் 2வது பெரிய கடற்கரையாக திகழ்கிறது. நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் ஆக்க மாலை மற்றும் இரவு நேரங்களில் நேரங்களில் பொதுமக்கள் அங்கே வந்து செல்கிறார்கள். அதோடு,...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டில் 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளன என்பதும் கூடுதலாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள்...
பொங்கல் விடுமுறையில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் விடுமுறை நாட்கள் என்பதும், ஜனவரி 18ஆம் தேதி தைப்பூசத்...
இனிமேல் இந்தியாவில் உள்ள மாநிலங்களுடன் மோதல் இல்லை என்றும் வெளிநாட்டு உடன் தான் ஒப்பீடு என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக முக ஸ்டாலின் கடந்த மே மாதம் பதவியேற்றதிலிருந்து இந்தியாவின்...
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் பூச நட்சட்திர தினத்தில் வரும் தைப்பூச தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து முருகனின் திருத்தலங்களிலும் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும் என்றும் அதிலும்...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவே மகிழ்ச்சி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்...
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒவ்வொரு வருடமும் மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் நடைபெறும் என்பதும் அதாவது ஜனவரி 16 ஆம் தேதி...
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் சுமார்...
ஒரு முன்கள பணியாளராக நான் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டேன் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்...