பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய சித்தார்த் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட நிலையில் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
தமிழக முதல்வராக பதவியேற்ற எட்டு மாதங்களில் என்னென்ன செய்தேன் என்பது குறித்து வீடியோ ஒன்றை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டது முதல் தற்போது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: சென்னையில் இன்று மட்டும்...
தமிழக மக்கள் இந்த வருட பொங்கலை கொண்டாட அரசு சார்பில் ரேஷன் கடையில் 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில், கோதுமை, ரவை, புளி, வெல்லம், கரும்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 22...
இஸ்ரோ அமைப்பின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இருந்த தமிழரான சிவன் ஜனவரியுடன் ஓய்வுபெற இருப்பதை அடுத்து புதிய இஸ்ரோ தலைவர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று...
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பேசிய போது எனது சாதனைகளை நானே முறியடித்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று விருதுநகர், நாமக்கல்,...
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவரது அறிவிப்புகள் அனைத்தும் பொதுமக்கள் வரவேற்பு பெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கும் அவர்...
3 தமிழக அமைச்சர்களின் நிர்வாகம் திடீர் என மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் திடீர் திடீரென மாற்றப்பட்டுவதும், அவர்களது துறை நிர்வாகங்கள் மாற்றப்படுவதுமான காட்சிகள் அதிகம்...
தமிழகத்தில் இயங்கும் மற்றும் தமிழகம் வழியாக செல்லும் 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் தினத்தில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர் செல்ல உள்ளதை அடுத்து வழக்கமான ரயில்கள்...
பொங்கல் திருநாளையொட்டி ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள...
நாளை வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெரும்பாலான கோவில்களில் பக்தர்களுக்கு சொர்க்கவாசல் பார்க்க அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகி கொண்டிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி...
ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக...
10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம்...