மாடுகளை வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழகத்தில் பல வருடங்களாகவே நடக்கும் நிகழ்ச்சியாகும். இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள்...
கொரோனா 3-ம் அலை வந்தால் அது தடுப்பூசி இல்லாத, சிறுவர் சிறுமிகளை அதிக அளவில் தாக்கும் என கூறப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5 வயதுக்கு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சென்னையில்...
பிரபல சீரியல் நடிகை ஒருவர் சென்னையில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் போது அவர் சாப்பிட்ட வடையில் சிறிய பிளாஸ்டிக் துண்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஓட்டல் மீது வழக்கு தொடர்ண்ட்ஜி...
தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. எனவே, நாளை முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று முதலே பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து...
ஆட்டோகிராப் என்றால் பேப்பரில் போடலாம், புத்தகத்தில் போடலாம், ஏன் ஒரு சிலர் கைகள் உள்பட ஒருசில உடலின் ஒரு சில பாகங்களில் கூட ஆட்டோகிராப் கேட்பார்கள். ஆனால் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்த போது...
பூஸ்டர் தடுப்பூசி போடுபவர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு மோசடியான லிங்க் அனுப்பி அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் கும்பல் இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் மற்றும்...
திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா...
கேரளாவுக்கும் பொங்கல் விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற...
உலகம் முழுவதும் கொரோனா 3வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் ஓமிக்ரான் வைரஸ் என மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, இதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....
ஆன்லைன் என்பது தற்போது தவிர்க்க முடியாத விஷயம் ஆகிவிட்ட நிலையில் திருமணமும் தற்போது ஆன்லைனில் நடந்துள்ளதாகவும் வீடியோ காலில் மாப்பிள்ளை பெண்ணுக்கு தாலி கட்டியதும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வீட்டில் இருந்துகொண்டே...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை இன்னும் தேர்தல் ஆணையம் வெளியிடாத நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி...
கொரனோ பாதிப்பு காரணமாக தனது ஆணுறுப்பு சிறிதாகி விட்டதாக இளைஞர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்த நிலையில் சற்று முன்னர் அவர் திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவின்பால் துறையில் வேலை வாங்கி தருவதாக 3...
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்ற நல்ல செய்தியை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்றாவது...