ரயில்வே கார்டு பதவி என இனி அழைக்கப்பட மாட்டாது என்றும் அதற்கு பதிலாக புதிய பதவி பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே கார்டு பதவியில் உள்ளவர்கள் தங்களது பதவி பெயரை மாற்ற வேண்டும்...
மால்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வாகன கட்டணங்கள் வசூலிக்க உரிமை இல்லை என கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும்...
திண்டுக்கல் அருகே திடீரென தோன்றிய கொரோனா மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் பகுதியில் மாசாணி அம்மன் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த...
கர்நாடகாவில் முதல் 2 அலைகளை விட 3-ம் அலையில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருதற்காக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே சுதாகர் வெள்ளிக்கிழமை தரவுகளை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் முதல் கொரோனா அலையின்...
தீபாவளி, பொங்கல், ஆடி 18, புத்தாண்டு என முக்கிய பண்டிகை என்றாலே டாஸ்மாக்கில் மதுபான விற்பனை களை கட்டும். அன்று ஒருநாளில் ரூ.200 கோடி, 300 கோடி வருமானம் என செய்திகள் வெளியாகும். அது போலவே...
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பும் பரவி வருகிறது. சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 650-750 ஆக இருந்த நிலையில் திடீரென ஆயிரத்தை தாண்டியது.அதன்பின்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23,459 கொரோனா கேஸ்களும், இதில் சென்னையில் மட்டும் 8,963 கேஸ்களும் பதிவாகியுள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவாக இருக்கிறார் என்பதும் அவர் அவ்வப்போது வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்ததே. அவரது குரல்கூட இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் அவர் ஒரு...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது...
இன்று காலை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்த 18 வயது இளைஞர் ஒருவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம்...
அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் லேசான...
ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்று. பல வருடங்களாக இந்த விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தில் ஆரோக்கியத்துக்கு மிஞ்சிய மருந்து இல்லை என தெரிவித்துள்ளார். தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதும்...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ள நிலையில், தற்போது அதிமுக பிரமுகர் ஒருவரே அவர் மீது...
தடுப்பூசி போடுவார்கள் முட்டாள்கள் என்றும் கொரோனா வராமல் தடுப்பதற்கு சிறுநீர் குடித்தாலே போதும் என்றும் அமெரிக்கர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...