உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது என்பதும், மாடுகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக வெளிநாட்டிலிருந்தும்...
பிரதமரை கேலி செய்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய தமிழ் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் சேனல் ஒன்றில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது, இந்த நிகழ்ச்சியில்...
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அண்மையில் கோவிட்-19 உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் இசை குயில் எனப் போற்றப் படும் லதா...
வண்டலூர் பூங்காவில் பணிபுரியும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஜனவரி 31ஆம் தேதி வரை வண்டலூர் பூங்காவை மூட உத்தரவிட்ட நிலையில் தற்போது கிண்டி சிறுவர் பூங்காவையும் மூட உத்தரவிட்டு இருப்பதால்...
வடலூர் வள்ளலார் கோவிலில் தைப்பூசத் திருவிழா வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று வடலூரில் வள்ளலார் கோவிலில் தைப்பூசத் திருவிழா...
10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சற்றுமுன் அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசு 10ஆம் வகுப்பு...
வரும் மார்ச் மாதம் வரை ஒரு சில விமான சேவைகளை முழுமையாக ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான்...
பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 19ஆம் தேதி முதல் வழக்கம் போல் 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என சற்று முன்னர் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ்...
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 14 முதல்...
அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மீது புகார் அளித்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் விராட் கோலி. இவர் விளையாடிய பல போட்டிகள் இந்தியாவுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்...
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பும் பரவி வருகிறது. சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 650-750 ஆக இருந்த நிலையில் திடீரென ஆயிரத்தை தாண்டியது....
முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களுக்கு அவருடைய சொந்த நாட்டில் சொந்த ஊரில் சிலை வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி...
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் டாஸ்மாக் மது விற்பனை சாதனை செய்துவரும் நிலையில் தற்போது பொங்கல் விற்பனை தொகை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி அன்று விற்பனையான டாஸ்மாக் விற்பனையை...
கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசவும் நடக்கவும் முடியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதும் எழுந்து நடக்கத் தொடங்கியதும், சில வார்த்தைகள் பேசியதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...