உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்ற நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கிய மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும்...
ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள இருந்த தமிழகத்தை சேர்ந்த ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி...
உலகின் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அடுத்து மூன்று எரிபொருள் டேங்கர்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகிலேயே மிகவும் பிஸியாக இருக்கும் விமான நிலையங்களில் ஒன்று ஐக்கிய அரபு அமீரக...
நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண உதவியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் நாமக்கல்...
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் புறக்கணிக்கப்படுவதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழக ஊர்தியில் உள்ள புகைப்படங்கள் தேசிய அளவில் புகழ்பெற்றவர்களின் புகைப்படங்கள் இல்லை என்று கூறி மத்திய...
தமிழக முதல்வர் காரில் சென்று கொண்டிருந்தபோது பிளஸ்-2 பரீட்சை பாஸ் பண்ணி விடுங்கள் என மாணவர்கள் கெஞ்சிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ் 2...
சில நாட்களுக்கு முன்பு எப்போதும் பெய்திராத வகையில் சென்னையில் மழை கொட்டோ கொட்டு என கொட்டியது. இதை வானிலை மையம் கூட கணிக்க முடியவில்லை. சென்னையின் பல பகுதிகள் நீரில் முழ்கியது. பள்ளமான பகுதிகளில் இருந்த...
வருடம் தோறும் குடியரசு தினவிழா ஜனவரி 26ம் தேதி டெல்லியில்1.25 லட்சம் பார்வையாளர்களுடன் நடக்கும். ஆனல, கொரோனா பரவல் காரணமாக 24 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று விழாவுக்கான...
பஞ்சாப் மாநில தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகத்தில் திடீரென கனமழை கொட்டியது....
சிறுவர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக காட்டிய ஜீ தொலைக்காட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக ஐடி விங், ஜீ தொலைக்காட்சிக்கு கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கேரளாவைச் சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரனான நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் அண்டை மாநிலமான கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி...
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 5 மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற...
முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி தமிழில் டுவிட்...
சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் இரண்டு மணிநேரத்தில் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று...