திமுகவின் ஐடி விங் செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டு தற்போது புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு கட்சியும் ஐடி விங் என்ற ஒரு அமைப்பை...
ஜல்லிக்கட்டில் வீர சாகசம் செய்த காளையர்களுக்கும், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கார் பரிசு அளித்தது குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். சமீபத்தில் நடந்த...
4 டோஸ் தடுப்பூசி போட்டும் ஒமிக்ரானை எதிர்க்கும் அளவிற்கு எதிர்ப்பு சக்திகள் கிடைக்கவில்லை என இஸ்ரேல் ஆய்வகத்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள...
அதிமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையின்போது ஒருவர் மரணமடைந்தால் தீவிரவாதம் என பேசுவதும் இதே திமுக ஆட்சியில் விசாரணை கைதி மரணமடைந்தால் பத்து லட்சத்திற்கு பதிலாக 25 லட்சம் இழப்பீடு தாருங்கள் எனக் கூறுவது நியாயமா என...
குடியரசு தின அணிவகுப்பில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு நியாயமாக நீங்கள் பாராட்டி இருக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தினத்தில்...
மாடுகளை வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழகத்தில் பல வருடங்களாகவே நடக்கும் நிகழ்ச்சியாகும். இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள்...
காதலித்து திருமணம் செய்த மனைவியை விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானது என பிரபல நடிகர் ஒருவர் பேட்டி அளித்த போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பிரபல டிவி நடிகர் நிதிஷ் பரத்வாஜ் என்பவர்...
கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக ஏழை எளியவர்கள் அன்றாட செலவுக்கு கூட கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரு மடங்கு உயர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா...
சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்படுள்ளது என்பது தொடர்பான...
கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி...
அமெரிக்கா, கனடா வழியாகச் சீனா வந்த தபால்களில் ஓமிக்ரான் தொற்று பரவியதாகச் சீனா குற்றம்சாட்டியுள்ளது. சீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தங்கள் நாட்டில் ஓமிக்ரான் தொற்று பரவலுக்குக் காரணம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த...
சென்னை மேயர் பதவியை பிடிக்க கனிமொழி மற்றும் உதயநிதி காய்நகர்த்துவதாக கூறப்பட்ட நிலையில் இருவருக்குமே கிடைக்காத வகையில் நேற்று வெளியான தமிழ்நாடு அரசின் அரசாணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகர மேயராக தான்...
ஐக்கிய அரபு அமீரகம் தலைநகரான அபுதாபியில் நேற்று திடீரென தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று எரிபொருள் டாங்கிகள் சேதமடைந்தன என்பதும் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும் முதல்கட்ட தகவல்கள் வந்தது. ஆனால் மீட்பு பணிகளுக்கு பின்னர்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 24 ஆயிரத்தை தாண்டாமல் கொரோனா பாதிப்பு உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...
இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவின் காளையும் களமிறங்கியது என்பதும் ஆனால் அந்த காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7...