கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் நீடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பிற நாடுகளிலிருந்து சர்வதேச பயணிகள்...
இதுவரை ஆவினில் பால், தயிர், நெய் உள்பட ஒருசில பொருட்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது மேலும் 5 பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசின் ஆவின் துறை அறிவித்துள்ளது. இந்த ஐந்து...
இங்கிலாந்து நாட்டில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் ஒரே ஒரு பயணியுடன் மட்டுமே பறந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பம் ஆனதிலிருந்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான பயணம் உள்பட...
கடந்த 2 வருடங்களாலவே இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கொரோனா மனிதர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கும் நிலை கூட ஏற்பட்டது. வாரத்தின் எல்லா நாட்களும் ஊரடங்கு...
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன்னர் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என...
துணிக்கடை என்றாலே சரவணா ஸ்டோர்ஸ் என நினைவு வரும் அளவுக்கு பல ஊர்களிலும் தங்கள் கிளைகளை பரப்பியுள்ளது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம். குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையின் கிளைகள் செயல்பட்டு வருகிறது....
5ஜி சேவையால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே விமான நிலையங்களின் அருகில் 5ஜி சிக்னல்கள் விலக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க விமான நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. மிகவும் வேகமான இன்டர்நெட்...
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய போர்க் கப்பலில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக மூன்று கடற்படையினர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள டாக்யார்டு ரோடு...
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூபாய் 200 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய வங்கிகளில் ரூபாய் 7 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிய...
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில முதல்வரின் மருமகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்ததாகவும் இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 6 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும்...
கர்நாடகா வனத் துறை அமைச்சர் உமேஷ் வி காட்டி பெல்காவியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது மாஸ்க் அணியாமல் இருந்தார். அவரை ஏன் நீங்கள் மாஸ்க் இல்லை என கேட்ட போது, “பிரதமர் மோடியே தான் எதையும்...
மும்பையில் மீண்டும் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்குக் கருப்பு பூஞ்சை நோய் ஒருவரைப் பாதித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு அதிகளவில் ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் வழங்கும் போது அவர்களுக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை உள்ளிட்ட...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக 24 ஆயிரத்துக்கு மிகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றும் 24 ஆயிரத்திற்குள்...
சென்னை மேயராக முதல் முறையாக பட்டியல் இன பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளதை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று தமிழக...
திமுகவின் ஐடி விங் செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டு தற்போது புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு கட்சியும் ஐடி விங் என்ற ஒரு அமைப்பை...