முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் பங்குச்சந்தையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக அவரது வீட்டில் சோதனை செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
இந்தியாவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படும் எந்த ஒரு யூடியூப் சேனல்கள் ஆக இருந்தாலும் சரி இணையதளங்களாக இருந்தாலும் சரி...
வாட்ஸ் அப்பில் சர்சைக்குரிய பதிவு செய்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அனீகா அதீக் என்பவர் வாட்ஸ் அப்பில்...
சென்னையில் வரும் 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பு விழா நடைபெறுவதை அடுத்து நான்கு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து...
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா நாடுகள் இடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது என்பதும் அவ்வப்போது சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து வருகிறது என்றும் புகார் கூறப்பட்டு வருகிறது. மேலும்...
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதும் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் ஆகியவை இந்த சிறப்பு முகாம்களில் செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதுவரை தமிழகத்தில் கோடிக்கணக்கானவர்களுக்கு...
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி முன்னாள்...
கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான...
கடந்த சில நாட்களாக 24 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த தமிழக ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று திடீரென 29 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சென்னையில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான...
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் போட்டியிட்டு நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த...
சமீபத்தில் குன்னூரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்பட 13 பேர் விபத்துக்குள்ளாகி பலியான நிலையில் பிபின் ராவத் சகோதரர்...
காதலியின் தாய்க்கு இளைஞரொருவர் கிட்னி தானம் செய்த போதிலும் தன்னை காதலி ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக புலம்பிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர்...
தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 29-ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் இந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 29ஆம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு கொரோன்பா...
நடிகை ஒருவர் தற்கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் பிரபல அரசியல்வாதியும் நடமாடும் நகைக்கடை என்று கூறப்படுபவருமான ஹரிநாடார் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி என்பவர்...
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் தோல்வி அடைந்ததும் எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவின்...