தஞ்சை அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த மாணவியின் வீடியோவும் வைரல் ஆனது...
ரயில் பயணத்தில் பலரும் சத்தமாக பேசிக்கொண்டே வருவதும், மற்றவர்களுக்கு இடையூறு செய்யும்படி சத்தமாக பாடல்களை கேட்டுகொண்டு வருவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இது மற்ற பயணிகளுக்கு அசவகரியமாக இருக்கும் என அவர்கள் நினைத்து பார்ப்பது இல்லை....
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் பனங்காட்டு படை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பனங்காட்டு படை கட்சி தலைவராக...
கடந்த ஒன்றரை மாதங்களாக கோவையில் உள்ள பல பகுதிகளில் சுற்றி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தை புலி சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளதால் கோவை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கோவையில் உள்ள குனியமுத்தூர் என்ற பகுதியில்...
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மனிதர்களுக்கு நல்லது என தென்னாப்பிரிக்கா விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், டெல்டா வைரஸ் உள்பட பல்வேறு உருமாறிய...
சொந்த சாட்டிலைட் மூலம் இலவச இண்டர்நெட் வசதி செய்து தர இருப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்கள் அறிவித்துள்ளது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் திடீரென ஏற்பட்ட...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வராகவனின்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் கொரோனா வைரசால்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 24ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆகும் என்று அறிவித்துள்ள நிலையில் அதே போல் தமிழகத்திலும் பள்ளிகளை...
தமிழ்த்தாய் வாழ்த்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த திருத்தம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீராடும் கடலுடுத்த என்று தொடங்கும் தமிழ் தாய் வாழ்த்தில் கன்னடம் தெலுங்கு மலையாளம் போன்ற வார்த்தைகள் முன்னாள் முதல்வர்...
தமிழக அரசு சார்பில் பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் பொங்கல் பரிசு இலவசமாக கொடுக்கப்பட்டது. இதில், அரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, புளி,கரும்பு, ரவை என மொத்தம் 22 பொருட்கள் இடம் பெற்றிருந்தது....
தூத்துக்குடி மாவட்டம் சித்தவன்நாயக்கன்பட்டி என்ற பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் ஆண்டுக்கு ஒருமுறை மாசி படைப்பு...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு மற்றும் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்தது. அந்த வகையில் வரும்...
ரஜினிகாந்த் படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாக கூறி 30 கோடி மோசடி செய்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
வங்கியில் தொடங்கிய அக்கவுண்டை குளோஸ் செய்தாலே அபராதம் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது...