தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வரும் வாரங்களில் முழு ஊரடங்கு ஞாயிறு அன்று இருக்காது என அமைச்சர் மா...
நடிகை விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் என்னுடைய கணவர் தான் என இரண்டு பெண்கள் மாறி மாறி காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு...
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மிகவேகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 28அடி உயர ஹாலோகிராம் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி அவர்கள் நேதாஜி பிறந்த நாளை வீர திருநாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்திய...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் சமீபத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பில் இருந்து...
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விட முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல்...
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என ஏராளமானோர் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல்...
நாளை முழு ஊரடங்கு தினத்தில் வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில் என்பதும்...
மதமாற்ற நிர்ப்பந்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மாணவி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதற்கு பாஜக பிரபலம் நாராயண் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...
உலகம் முழுவதும் கொரோனா 3 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும், கொரோனாவோடு சேர்த்து ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. எனவே, பல நாடுகளிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்தியாவிலும் கொரோனா...
குடியரசு தின விழாவின் நிறைவில் இசைக்கப்படும் காந்தியின் விருப்பப் பாடலை மத்தியில் ஆளும் பாஜக அரசு நீக்கியுள்ளது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செங்கோட்டையில் கடந்த சில நாட்களாக குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது....
அமெரிக்கா மேரிலாண்டில், 49 வயது நபர் ஒருவரின் சடலத்தைச் சுற்றி 124 பாம்புகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மேரிலாண்டில், 49 வயது நபர் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார் என தகவல் கிடைத்ததை...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் இரவு ஊரடங்கும், ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்லது. அந்த வகையில் வரும் ஜனவரி 23ஆம் தேதி(நாளை) ஞாயிறு அன்று முழு ஊரடங்கு...
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. kaடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியை ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல்...
தஞ்சை அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த மாணவியின் வீடியோவும் வைரல் ஆனது...