இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 1500 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது என்பதும்...
தமிழகத்தில் கிராம சபை கூட்டம் ஜனவரி 26ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் அந்தக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிராம சபை கூட்டம் என்பது ஜனவரி 26ஆம் தேதி இந்திய...
மூன்றாவது அலையுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்றும் இந்தியாவில் நான்காவது அலை இருக்காது என்றும் புனேவை சேர்ந்த தொற்றுநோய் மருத்துவ நிபுணர் தனது ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தினமும்...
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய நிலையில் டாடாவிடம் ஏர் இந்தியாவை ஒப்படைப்பது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா...
பிரபல ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 22 வயது இளைஞர் விசுவல் கம்யூனிகேசன் படித்து...
ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்பது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கமளித்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு சமயத்தில் புத்தகத்தைப் பார்த்து...
அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு...
மூன்று மாதங்களாக சம்பளம் போடாததால் வட்டார கல்வி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஆசிரியை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் போடவில்லை என தெரிகிறது....
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சனை இருக்கிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை...
கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய...
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது எப்படி என்பது குறித்த தகவலை...
எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல்...
கர்நாடக மாநிலத்தில் தான் இந்தியாவில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் KFD வைரஸ் எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில்...
வடபழனி முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வடபழனி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது என்பதும் கொரோனா வைரஸ்...
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் அவ்வப்போது...