பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உள்பட 50 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவர் செளகார் ஜானகி என்பதும் இவர் சமீபத்தில் கூட ஒரு திரைப்படத்தில் நடித்தார்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு என்றாலும் கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடும்போது இன்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய...
கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது உத்தரபிரதேசம், உத்தர காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற...
2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தது. திமுக எதிர்கட்சியாக இருந்து. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக எதிர்கட்சியாக...
சென்னையில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளைச் சீர் செய்து, அதில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்க ‘Operation decongestion’ என்ற திட்டத்தைத் தமிழக அரசு முன்கொண்டு வர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக...
2022 ஐபிஎல் போட்டியில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பெயர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் தற்போது உள்ள 8 அணிகளுடன் 2 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளன. ஒரு...
தமிழக அரசு சென்னையில், 500 ஏக்கரில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், திருப்போரூரில் அரசுக்கு உள்ள 3000 ஏக்கரில் 500 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த...
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பும் பரவி வருகிறது. சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 650-750 ஆக இருந்த நிலையில் திடீரென ஆயிரத்தை தாண்டியது....
கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய...
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான திருவொற்றியூரில் உள்ள மூன்று மாடி குடியிருப்பு ஒன்று திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகியதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட...
பராமரிப்பு காரணங்கள் உள்பட பல்வேறு காரணங்களால் ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து கிளம்பும் 4 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது...
ஹைத்தி நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் தாக்கியதை அடுத்து 200 வீடுகள் தரைமட்டம் ஆனதாகவும் 600 வீடுகள் சேதம் ஆனதாகவும் இதுவரை 2 பேர் பலியானதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின்...
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக...
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான...
தஞ்சை மாணவி தற்கொலை செய்த வழக்கில் அவரது வீடியோவை பதிவு செய்தவர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்பவர் நாளை...