சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தினவிழா நடந்தது. இதில், ரிசவர் வங்கி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்ட்டது. ஆனால், ரிசர்வ்...
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் பேருந்துகள் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு சில ஹோட்டல்களில் நிறுத்தப்படும் என்பதும் அப்போது பயணிகள் உணவு இடைவேளைக்காக இறங்குவார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விக்கிரவாண்டியில் அருகே உள்ள...
அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...
அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய சசிகலா புஷ்பாவின் வீட்டில் அரைகுறை ஆடையுடன் மர்ம நபர் ஒருவர் இருந்ததாக அவருடைய இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தேசிய குழு...
அரசாணை வெளியிட்டும் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து...
மொழிப்போர் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது என்பதும், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அதிமுக பிரமுகர்கள் உள்பட பல அரசியல்வாதிகள் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் என்பதை பார்த்தோம் இந்த நிலையில்...
இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என ராஜராஜ சோழன் சிலை இடம் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1974-ஆம் ஆண்டு அப்போதைய...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும்...
சென்னையில் இன்று நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பில் பெரியார் சிலை இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து நெட்டிசன்கள் ஊர்தியில் ஊதாரி என்ற ஹேஸ்டேக்க்கை டிரெண்டாகி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி...
நேற்று நடைபெற்ற பாஜக தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிமுகவில் உள்ளவர்கள் ஆண்மை இன்றி இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பாஜக பிரபலம் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது...
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பாரதியார், வ.உ.சி. வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் கொண்ட அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் முதலமைச்சர் மு க...
கன மழை பெய்து வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நேரிடும்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்பதைப் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வெள்ளம் ஏற்படும் போது நமது வீடு திடீரென மிதக்கும் வடிவில்...
ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க வருபவர்களின் கைரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப்...
இந்த ஒரு தவறை மட்டும் செய்தால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறையில் வேலை பார்க்க முடியாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே ரயில்...
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் சாதனை செய்த நபர்களுக்கு அளிக்கப்படும் என்பது தெரிந்ததே. அந்தவகையில் சவுகார்ஜானகி உள்பட 50 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்...