வ.உ.சியின் கொள்ளுப்பேத்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்குமாறு தமிழக அமைச்சர் ஒருவர் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திர போராட்ட வீரரும் செக்கிழுத்த செம்மல் என்று கூறப்படுபவருமான வ.உ....
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று காலை குடியரசு தினவிழா நடந்தது. இதில், ரிசவர் வங்கி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. ஆனால், ரிசர்வ்...
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெறும் எனவும்...
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை மற்ற்ம் தேசிய பங்குச்சந்தை கடுமையாக சரிந்து வரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 37ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
சென்னையில் 45 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் ஜனவரி 28ஆம் தேதி வேட்புமனு தாக்கல்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கை தளர்த்துவது மற்றும் கூடுதல்...
நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்...
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு தொடரையும் இந்திய அணி இழந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவாகிய நிலையில் இன்று 30 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்டது என்பதும் இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் தேர்தல்...
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழக தலைவர்கள் புறக்கணிப்புக்கு பொங்கிய தமிழக அரசு, வட தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை புறக்கணிக்கலாமா? என்ற கேள்வியை பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராம்தாஸ் எழுப்பியுள்ளார். டெல்லியில்...
பெரிதும் எதிர்பார்த்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் துவக்கம் – 28.01.2022 வேட்புமனு நிறைவு – 04.02.2022 மனுக்கள் பரிசீலனை – 05.02.2022 வாபஸ் பெற...
தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இந்நிலையில், 424 கோடி மதிப்பில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி அளித்து...