திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் பிப்ரவரி மாதம் பிறக்க உள்ளதை அடுத்து பிப்ரவரி...
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் இரண்டு நாட்களுக்கு மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையில் கனமழை பெய்தது...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...
சேலம் பகுதியில் இயங்கிவந்த நகைக்கடை ஒன்று இரவோடு இரவாக காணாமல் போனதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் பகுதியில் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகிய இருவரும் லலிதாதாம்பிகை...
தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் இருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இன்று காலை ரிசர்வ் வங்கி தனது வருத்தத்தை தமிழக அரசிடம் தெரிவித்து என்பதை ஏற்கனவே பார்த்தோம்....
அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களிடம் கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்தில் ஏறும் போதும் சரி, இறங்கும்...
இதுவரை மத்திய அரசு மட்டுமே மாநிலங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை வழங்கி வந்த நிலையில் தற்போது நேரடியாக சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும்...
ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி கொடுத்து டாடா நிறுவனம் வாங்கிய நிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக டாடாவிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் பல...
சமீபத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருந்ததாக பலரும் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்...
மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய நான்கு நபர் குழுவை பாஜக மேலிடம் அமைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு அவர்கள் தமிழில் பேர் வைத்து ஒரு சமூக வலைதளத்தை தொடங்கி உள்ளார் என்பதும் இந்த சமூக வலைதளம் குடும்ப உறவுகளை நீடிக்கும்...
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...
நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்களை அகற்றும் போது அந்த கட்டிடங்களுக்கு மின்னிணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துகிறோம் என்றும், அதனால் எங்கள் குடியிருப்பை இடிக்க கூடாது என்றும், தமிழகம் முழுவதும்...