இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு...
சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பு ஊசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில் தற்போது அது குறித்த முக்கிய அறிவிப்பை...
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை சற்றுமுன் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை 1, கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய பணிகளுக்கு பிப்ரவரி...
பாஜகவுடன் கூட்டணி தொடர்வதா இல்லையா என்பது குறித்து அதிமுக நிர்வாக குழு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம்...
ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கலாம் என்ற வசதி இருக்கும் நிலையில் தற்போது இந்த ஆண்டு முதல் செல்போனிலும் நேரடியாக பார்க்கலாம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வரும் பிப்ரவரி...
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நான்கு நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து பெரும்...
வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கான கலந்தாய்வு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் சற்றுமுன் வெளியாகி உள்ளது. 2021 – 22 ஆம் கல்வி ஆண்டிற்கான வேளாண்மை பல்கலைக்கழகத்தின்...
61 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் ஒருவர் தனக்கு கிடைக்கவிருந்த எம்பிபிஎஸ் சீட்டை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுத்த தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு...
இதுவரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மின்சார வாரிய ஊழியர்கள் மின் கணக்கீடு பணியை செய்து வந்த நிலையில் தற்போது உட்கார்ந்த இடத்தில் இருந்தே செல்போன் செயலி மூலம் மின் கணக்கீடு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டிருப்பது...
கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்...
சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு காரணமாக...
அண்ணா பல்கலைக் கழகத்தின் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப் பட்டது என்பதும் சமீபத்தில் பிப்ரவரி...
திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கட்சிப் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த...
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? அல்லது நேரடியாக நடைபெறுமா? என்பது குறித்த தகவலை உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது....
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிபெய்டு திட்டங்கள் 30 நாட்களுக்கு வேலிடிட்டி, இருந்த நிலையில் தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்கள் மட்டுமே பிரீபெய்டு காலத்தை நிர்ணயித்து உள்ளன. இந்த நிலையில் பிரிபெய்டு...