மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றி உத்தரவு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பாஜக...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில், அதிமுக-பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால் இதுவரை சுமூக முடிவு எட்டப்படவில்லை. கடந்த...
அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்துவ பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்தார். திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் படித்த பள்ளியை...
கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு...
அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதேபோல் 1500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வெளி வந்திருக்கும் செய்தியை அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் வரலாறு காணாத வகையில் பனிப்புயல்...
தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை அதிமுக...
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த கலந்தாய்வில் சில மாற்றங்களை செய்து மருத்துவக் கல்வி இயக்ககம் அட்டவணை வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு என்றாலும் கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடும்போது இன்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய...
ஒரே இளைஞரை இரண்டு பெண்கள் மாறி மாறி காதலித்த நிலையில் மூவரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ்வா என்ற இளைஞர் அஸ்மிதா...
கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு திசை காற்று...
முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின்...
கடந்த சில நாட்களாக சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக...
ராணுவ வீரர்கள் தேர்வு போல் திமுக வேட்பாளர்கள் தேர்வு இருக்க வேண்டுமென மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார். குற்றப் பின்னணி உள்ளவர்களை திமுக சார்பில் வேட்பாளர்களாக...
கனடா பிரதமர் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதாக வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில்...