ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் இந்த மாதம் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
குடும்பத்துடன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் கனடா பிரதமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. அமெரிக்காவில் இருந்து வரும் லாரி மற்றும் டிரக் டிரைவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற...
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த எட்டு ஆண்டுகளாக மாதச் சம்பளதாரர்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு...
தனது கனவில் கடவுள் கிருஷ்ணர் வந்ததாக அகிலேஷ் யாதவ் பேசியதை பிரதமர் மோடி கிண்டலடித்து காணொளி மூலம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட தேர்தல்...
மாணவ மாணவிகள் அச்சப்படாமல் பள்ளிக்கு வாருங்கள் என்றும் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தமிழக அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 40 நாட்களுக்கு பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி முதல்...
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து திமுக மற்றும் தேமுதிக கூட்டணியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது...
தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. மேலும், பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் அருகில் இருக்கும் புதுச்சேரியில் வருகிற பிப்ரவரி 4ம் தேதி முதல்...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அரசியல் களங்கள் சூடு பிடிக்க துவங்கி விட்டன. அதிமுக ஏற்கனவே 2 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது 3வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் – 45,...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 20 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
நீட் தேர்வில் வெற்றி பெற்றும், மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் பணவசதி இல்லாததால் வெண்டைக்காய் பறித்து வந்த மாணவி குறித்த செய்தி நேற்று வெளியான நிலையில் அந்த மாணவிக்கு தமிழக பாஜக உதவி செய்ய...
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ள நிலையில் சற்று முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு...
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சற்றுமுன் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி இரண்டு திரைப்படங்களை மேற்கோள் காட்டி உள்ளார் என்றும் அதில்...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில், அதிமுக-பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால் இதுவரை சுமூக முடிவு எட்டப்படவில்லை. கடந்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நாளை மீண்டும் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுக நிர்வாகிகள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் எம்பி ஜோதிமணி திமுக...