பிரதமர் மோடியையும் அவரது பாஜக கட்சியையும் தூக்கி வங்க கடலில் எறிய வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ஆவேசமாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருப்பது...
ஒன்றிய அரசுக்கு 1 ரூபாய் வருமானமாக வந்தால் அதில் 58 பைசா வருமான வரி, ஜிஎஸ்டி, செஸ் உள்ளிட்ட பிற மறைமுக வரி மூலம் கிடைக்கிறது. 35 பைசா கடன்கள் மற்றும் பிற பொறுப்புகளில் இருந்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 16 ஆயிரம் பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2022 – 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் என யாருக்கும் எந்த பலனும் இல்லாத வகையில் ஒரு...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2022 – 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் என யாருக்கும் எந்த பலனும் இல்லாத வகையில் ஒரு...
இன்று 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர இருக்கும் நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்து இருந்தார். இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? தற்போது உள்ள பாஸ்போர்ட் உடன்...
நீண்ட இடைவேளைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...
ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஆனால் ஆறு சதங்கள் அடித்த அந்த முக்கிய வீரர் இடம்பெறவில்லை என்றும் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2022 – 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிப்புகள் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
இன்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்தது வருமான வரி கட்டுபவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் வருமான வரி செலுத்துவதற்கு...
உலகமெங்கும் வலம் வந்து கொண்டிருக்கும் கிரிப்டோகரன்சிக்கும், இந்திய அரசு அறிமுகம் செய்யவுள்ள டிஜிட்டல் கரன்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம். இன்று மத்திய பட்ஜெட்டில் இந்தியா சொந்தமாக டிஜிட்டல் கரன்சியை கொண்டு...
கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரி உச்ச வரம்பு 2.5 லட்சமாக இருந்து வரும் நிலையில் இந்த உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என மாதச் சம்பளதாரர்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்படுவது. கடந்த ஆண்டு வருமான...
உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி குறித்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவுக்கு என பிரத்யேக கிரிப்டோகரன்சி உருவாக்கப்படும் என இன்றைய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார் ....
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக...
பட்ஜெட் 2022-2023 சிறப்பம்சங்கள்: பிரதமரின் விரைவு சக்தித் திட்டம் ஏராளமான வேலைவாய்ப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் இளைஞர்களுக்கு உருவாக்கும் நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கிமீ தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் உதவி புரியும் வகையில், ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டமானது குறிப்பிட்ட ஒரு பகுதியிலான உற்பத்திப் பொருளுக்கு ஊக்கமளிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது *குறு மற்றும் பெரிய பொருளாதாரத்துக்கு வழி வகுப்பது, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் & பொதுத்துறை முதலீடுகளில் கவனம் செலுத்துவதே #AmritMahotsav நோக்கம் 1000 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கரீப், ரபி பருவ விளைபொருட்கள் வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படும், இது ஒருகோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் ட்ரோன் தொழில்நுட்பம், பயிர் வகைகளை மதிப்பீடு செய்யவும், நில ஆவணங்களை சரிபார்க்கவும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை இறுதி செய்யவும் பயன்படுத்தப்படும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் மற்றம் சிறு-குறு- நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று அறிவிக்கப்படும் பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்துவதற்காக உயர்தர மின்னணு வழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் இயற்கை விவசாயம் கங்கை வழித்தடத்தினை மேம்படுத்தும்...