தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்றும் தமிழர்களின் ஒன்றிய அரசு என்பதுதான் சரியானது என்றும் பேசிய ராகுல் காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப்போவதாக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி...
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை. ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 14 ஆயிரம் என பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய உடன் ரத்தன் டாடாவின் குரல் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் நஷ்டத்தில் இயங்கிக்...
திமுக ஆட்சி தோன்றியதிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடியாக சோதனை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் ஆளும் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான...
அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவை பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான விஜயசாந்தி இன்று சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை...
ஒரே வீட்டில் எட்டு மனைவிகளுடன் வித்தியாசமாக குடும்பம் நடத்தி வரும் நபர் ஒருவர் படுக்கை பகிர்விலும் தனது வித்தியாசத்தை காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஓங் டாங் சோரூட் என்பவர்...
பணக்காரர்கள் கோடீஸ்வரர்கள் பயன்படுத்தும் வைரத்திற்கு வரியை குறைத்து விட்டு ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன் படுத்தும் குடைக்கு வரியை உயர்த்துவதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் குடைகளுக்கு 20% வரி அதிகரிப்பு செய்ததை குடை...
தொடர்ந்து அரசியல் கட்சியை நடத்தவும் அரசியலில் தொடரவும் பண உதவி செய்யுங்கள் என பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த 2018-ஆம்...
மருத்துவ படிப்பிற்கான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முயற்சித்த நிலையில் நீதிமன்றம் எச்சரிக்கை காரணமாக வழக்கு வாபஸ் பெறப்பட்டது....
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுங்கள்: என இந்தியாவில் உள்ள முப்பத்தி ஆறு கட்சிகளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும்...
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் சமீபத்தில் கடந்த சில மாதங்களாக ஒமிக்ரான் என்ற வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது கொரோனா மற்றும்...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே...
2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி விலக்கு போன்ற எந்த நன்மைகளையும் அறிவிக்கவில்லை. இது நடுத்தர மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனல் சிறு நன்மைகள் கிடைத்துள்ளன....