எந்தவித தடங்கலும் இல்லாமல் நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் பெற்ற வெற்றிகளுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். தற்போது அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியின் வசம் சென்றுவிட்டது. இதனையடுத்து அதிமுக செயற்குழு கூட்டத்தை கூட்ட...
தமிழக சட்டசபையில் நேற்று டெல்டா பகுதியில் கொண்டு வரப்பட உள்ள நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நானும் டெல்டாக்காரன் தான் இந்த திட்டத்தை...
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் பொது சுகாதாரத்துறையும் முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது....
நடப்பு ஐபிஎல் போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பரபரப்பான கடைசி ஓவரில் சாம்கரணின் அபார பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியை 5 ரன்கள்...
ஐபிஎல் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். சிஎஸ்கே (CSK) அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சூப்பர் ஹீரோ என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். ஆகையால்,...
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அம்மாநில பாஜகவினர் எதிர்வினையாற்றி வருவதால் அங்கு பதற்றமான சூழல்...
சென்னை அணி வீரர்கள் அதிகமான வைடு மற்றும் நோபால் வீசியதால் அணியின் கேப்டன் தோனி கோபமாகி நோபால், வைடுகள் வீசுவதை கட்டுப்படுத்தவில்லை என்றால் நீங்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும். இது எனது 2-வது...
கொரோனாவுக்கு பின்னர் வொர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை அதிகரித்துள்ளது. ஆனால் கொரானாவின் தாக்கம் வெகுவாக குறைந்த பின்னர் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வந்து பணிபுரிய வலியுறுத்தி வருகிறது. எல்லாம் மீண்டும் சகஜ...
சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது 5 அர்ச்சகர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர்...
நிலக்கரி சுரங்கம் ஏலம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விசிக கட்சிகள் சார்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் பாஜக சார்பாக...
நிலக்கரி சுரங்கம் ஏலம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விசிக கட்சிகள் சார்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் பாஜக சார்பாக...
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில் தமிழக சட்டசபையில்...
தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில் தமிழக...
சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமியை குளித்தில் இறக்கி குளிப்பாட்டிய போது 5 அர்ச்சகர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் மூழ்கியதை அடுத்து...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து ஒரு பெரும் தொகையை வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த...