அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்டதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நான் கடத்தப்படவில்லை என்றும் நான் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்றும் அதிமுக வேட்பாளர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 19ஆம்...
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே சரிந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இன்று மீண்டும் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம்...
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை இன்று இலங்கை அரசு ஏலம் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக மீனவர்கள் தரப்பினர் அதிருப்தியை தெரிவித்துள்ளது...
சென்னையில் ரூபாய் 100 கோடி செலவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறிய அளவில் உள்ள நிலையில்...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் செய்ய இருந்த நிலையில் திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு அனுப்பிய...
இன்று முதல் அரசு அலுவலகங்களில் 100% பணியாளர்கள் பணி புரியலாம் என மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் அவற்றில்...
ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பது வழக்கம் என்ற நிலையில் மாசி மாதத்திற்கான நடை திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு...
கூகுளில் மிகப்பெரிய குறைபாடை கண்டுபிடித்த இந்திய இளைஞருக்கு விருது வழங்கி கவுரவித்தது மட்டுமின்றி முக்கிய பதவியையும் கூகுள் நிர்வாகம் அளித்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. உலகின் முன்னணி தேடு தளங்களில் ஒன்றான கூகுளை உலகம் முழுவதும்...
சென்னை பாண்டிபஜாரில் உள்ள வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த தீ விபத்தில் தமிழ் நடிகர் ஒருவர் சிக்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தி நகரில்...
உதயநிதியின் ரகசியத்தை இப்போதாவது திமுக பயன்படுத்தலாமே என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டலடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு...
மூன்று திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியின் உள்ளாட்சி தேர்தலில் 3 திமுக...
தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் பா ரஞ்சித் இது தமிழக மக்களுக்கு எதிரானது என்று கூறி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நான்கு...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது என்பதும் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளது என்பதும் வரும் 7ஆம் தேதி வேட்பாளர் பட்டியல்...
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை இயற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்காக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...