திமுக சொல்வது எல்லாம் மிகப் பெரிய பொய் எனத் தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் திங்கட்கிழமை அதிமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சார்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு வந்த எடப்பாடி பழனிசாமி,...
ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்காமலிருந்து வந்த ஊரக...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக தேர்வு துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம்...
கடந்த சில நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த 65 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் அது மட்டுமன்றி அவர்களது 100க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு...
தூத்துக்குடி மாவட்டம் கடலூர் நகராட்சியில் 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுயேச்சைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படாமல், அந்த மூன்று மாவட்டங்களிலும் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை என கல்லூரி நிர்வாகம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் படித்து வரும் இந்து மாணவர்கள்...
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்களுக்கு பொதுசின்னமாக ஆட்டோ சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தாலும் பெரும்பாலான விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு என்றாலும் கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடும்போது இன்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக திமுக போட்டி வேட்பாளரை களமிறக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை...
காதலித்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளையை அவருடைய பெற்றோர் பார்த்ததால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை கொலை செய்து வாட்டர் டேங்கில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ராஜ்னி...
அனைத்து இந்திய சமூக நீதியை கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏற்படுத்திய நிலையில் அந்தக் கூட்டமைப்பில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்...
திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடைசி நிமிடத்தில் அதிமுக வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வாணிஸ்ரீ என்பவர் 18வது வார்டில் போட்டியிட்ட நிலையில் அவர்...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தற்போது தான் அந்த மாணவிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு என தனி வகுப்பு அறை...
இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு தமிழ் பெண் ஒருவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏ வும் நடிகையுமான ரோஜா சற்றுமுன் சந்தித்துள்ளார் . தமிழக முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா முதல்வரை...