தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 5 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
அரசியல்வாதிகள்தான் மதத்தை வைத்து பிரச்சினையை ஏற்படுத்தி அதில் குளிர்காய கிறார்கள் என்றால் நெட்டிசன்களும் இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு இணையாக செயல்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில்...
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனை கடந்த சில நாட்களாக கொளுந்துவிட்டு எரியும் நிலையில் இந்த பிரச்சனையை மக்களவையில் திமுக உள்பட ஒரு சில கட்சிகளின் எம்பிக்கள் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையில் சில மணி...
கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் முயற்சியால் டிஜிட்டல் இந்தியா உருவாகி வரும் நிலையில் பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுப்பதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் மற்றும் காவி விவகாரம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில்...
கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்....
உலகெங்கும் கிளைகள் கொண்ட பிரபல உணவு நிறுவனமான கேஎஃப்சி இந்தியாவிடம் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் தனது உணவு...
கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் இதில் முதல் 5 இடங்களை மேற்கு மாவட்ட மாணவ மாணவிகள் பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கால்நடை...
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி...
நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சற்று முன் தாக்கல் செய்தார் என்பதும் இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் இந்த மசோதா குறித்து விவாதம் செய்து வருகின்றனர் என்பது...
புதுவை மாநிலத்தில் பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் வாங்குவதாக சபாநாயகரிடம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த மூன்று சுயேச்சை எம்எல்ஏ க்களும் சமரசம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மசோதா குறித்து பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் தங்களது கருத்துக்களை பதிவு...
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு பல மாதங்களுக்கு முன்பு ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்காமலும், குடியரசு தலைவருக்கு அனுப்பாமலும் தமிழக ஆளுநர் சமீபத்தில் அதை தமிழக...
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு பல மாதங்களுக்கு முன்பு ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்காமலும், குடியரசு தலைவருக்கு அனுப்பாமலும் தமிழக ஆளுநர் சமீபத்தில் அதை தமிழக...
விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் சிலர் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்...