சென்னை என்ன திறந்தவெளி மிருகக்காட்சியா? என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் சர்வ சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருக்கின்றன என்பதும் இதனால்...
பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய வியாபாரி ஒருவர் தனது மனைவியுடன் ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை...
தமிழகத்தில் பாஜகவை வளரவிட்டால் தமிழகமும் கர்நாடகமும் போல் மாறிவிடும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள்...
கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்....
கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவது குறித்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் சிலர் திடீரென...
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி...
கொரோனா வைரஸ் அடுத்த அவதாரம் எடுக்கிறது என்றும் கொரோனா வைரஸ் அச்சம் இன்னும் நீங்கவில்லை என்றும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட...
இந்தியாவில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்கும் நீங்கள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், பாகிஸ்தானில் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் குரல் கொடுத்தீர்களா என பாஜக பிரமுகர் கேள்வி எழுப்பி...
பிகினி அல்லது ஹிஜாப் எந்த உடை அணிவது என்பது பெண்களின் உரிமை என்றும் அந்த உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
கடந்த இரண்டு நாட்களாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர் மலை இடுக்கில் சிக்கி தவித்த நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் ஆழப்புலா என்ற பகுதியில்...
கர்நாடக மாநில கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிய கூடாது என்று கல்லூரி நிர்வாகம் கூறிய பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு...
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம்...
வாங்கி வந்த பணியாரம் சரியில்லை என்று கூறிய மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சரண்யா...
நீர்நிலைகள் மற்றும் அதனைச் சார்ந்த நிலங்களை இனிமேல் பத்திர பதிவு செய்ய கூடாது என அனைத்து பத்திர பதிவு துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சமீபத்தில் நீர்நிலைகளில் கட்டிய...
மாணவிகள் அணியும் ஹிஜாப் பிரச்சனை குறித்து கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தனது கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்...