பிப்ரவரி 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் புத்தகம் இல்லாத தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளதை அடுத்து தமிழக அரசு அதற்காக 1.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தகங்களை மட்டுமே படிக்கும் மாணவர்களாக தமிழக மாணவர்கள்...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை...
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகளை காரை ஏற்றி கொல்ல முயற்சித்த வழக்கில் மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில்...
தொலைக்காட்சிகளில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் மல்யுத்தத்தில் கலந்து கொண்ட இந்திய வீரர்களில் ஒருவர் த கிரேட் காளி என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்கர்கள் மட்டுமே பெரும்பாலும் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் த கிரேட் காளி...
நீட் தேர்வை ஆதரிப்பதால் குண்டு வீசியதாக கூறுவது சரியான நகைச்சுவை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை...
யூடியூபர் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திமுக மீது அவதூறு பரப்புவதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துகுடி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த...
வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளதை அடுத்து பங்குச்சந்தையில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்த அறிவிப்பை அவ்வப்போது...
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடி, உலகின் மூத்த மொழி தமிழ் என்பது பெருமை என கூறியுள்ளார். பிரதமரின் பேட்டியில், “உலகின் மூத்த மொழி தமிழ் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும்...
ஹிஜாப் அணிவது குறித்த வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் மத்தியில் விசாரணை செய்யப்பட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து...
நாடாளுமன்றத்தில் ஜெய்பீம் மற்றும் அல்லாஹு அக்பர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முழங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நேற்று நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்: காலங்காலமாக ஒடுக்கப்பட்ட...
நாடு முழுவதும் ஏர்டெல் கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசம் தான்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வந்ததை அடுத்து பள்ளி கல்லூரிகள் நாடு முழுவதும்...
சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு 10 ரூபாய் நாணயத்தை கொண்டு வந்தது. ஆனால், பல மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயத்தை பரிவர்த்தனத்தை யாரும் ஏற்பதில்லை. அது செல்லாது என்பது போலவே கருதுகிறார்கள். எனவே, பொதுமக்கள்...