தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்...
மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த நிலையில் தற்போது மறைமுகமாக புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வருவதாக கூறப்படும் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 30 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 3 ஆயிரமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு எடுத்துவரும்...
திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்கு போடாதீர்கள் என அண்ணாமலை பிரச்சாரம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்...
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறது....
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, கல்லூரி மாணவர்களின் போர்வையில் அரசியல்...
நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியையும் திமுக எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்....
விவசாயி ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூபாய் 15 லட்சம் செலுத்தப்பட்ட நிலையில் அந்த பணம் பிரதமர் தனக்கு கொடுத்ததாக நினைத்துக் கொண்டு செலவு செய்து விட்டதாக விவசாயி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி மூன்றாவது...
பெண் செய்தியாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 1.77 கோடி மதிப்பிலான பணத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிபவர் இந்தியாவை சேர்ந்த ரானா என்ற...
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை இதுவரை ஆன்லைனில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கவுண்டர்களில் கொடுக்கப்படும் என பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,592 தமிழ்நாட்டில் மொத்தம்...
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும்m, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பது தெரிந்ததே இந்த நிலையில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, கல்லூரி மாணவர்களின் போர்வையில் அரசியல்...