தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 3 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான தீபக் சஹரை விட்டுக்கொடுக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று மதியம் முதல் நடைபெற்று வரும் நிலையில்...
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது. எனவே, இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கொரோனா படிப்படியாக குறைந்தது. தற்போது...
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது. எனவே, இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கொரோனா படிப்படியாக குறைந்தது. தற்போது...
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது. எனவே, இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கொரோனா படிப்படியாக குறைந்தது. தற்போது...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற்று வந்தது என்பதும் இந்த ஏலத்தில் வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு 10 அணிகளும் எடுத்துக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி இதுவரை ராபின் உத்தப்பா மற்றும்...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி இதுவரை இரண்டு வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தோனி, ஜடேஜா,...
அதிகபட்சமாக 1,200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளதால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே செக் ரிட்டர்ன் உள்ளிட்டவைகளுக்கு கிட்டத்தட்ட 500 ரூபாய் அபராதம் ஐசிஐசிஐ வங்கியில்...
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான டுவிட்டர் திடீரென சில மணி நேரம் முடங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்கள் அவ்வப்போது திடீரென முடங்கும் என்பதும் அதன் காரணமாக அதன் பயனாளிகள் கடும்...
ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகள் மூலம் பெறவேண்டாம் என்றும் ப்ளே ஸ்டோர் செயலி மூலம் கடன் பெற்றால் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:...
இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...
தமிழகத்தில் கன மழை காரணமாகவும் வெள்ளம் காரணமாகவும் அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று திடீரென நாகை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:...
வணக்கம் என்று தமிழில் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என முதலமைச்சர் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடி மீது சரமாரியாக கூறிய குற்றச்சாட்டுகள் இதோ:...
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. டாடா சன்ஸ்குழுமத்தின் தலைவராக ஏற்கனவே தமிழரான என். சந்திரசேகரர் பதவி வகித்த நிலையில் தற்போது...