நேற்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த தேர்வுகளில் வினாத்தாள்கள் நேற்று முன்தினம் கசிந்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றும் வினாத்தாள்கள்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 1700க்கும் குறைவானவர்களே பாதிப்பு அடைந்துள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...
பாகிஸ்தானின் குரலாகவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசுகிறார் என மத்திய அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜகவையும், பிரதமர் மோடியை...
திமுக ஆட்சி இருபத்தி ஏழு அமாவாசைகள் மட்டுமே இருக்கும் என புதிதாக வந்த அரசியல் ஜோசியர்கள் கூறுகின்றனர் என்றும் ஆனால் அரசியல் அமாவாசைகள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை திடீரென தமிழ் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்றும் நேற்று முன்தினமும் நடந்த நிலையில் இந்த ஏலத்தில் சென்னை...
வாட்ஸ் அப்-இல்சிவப்பு நிறம் இதயம் கொண்ட எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் சமூக...
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது எப்போது என்பது...
சென்னை காசிமேடு மீனவர் வலையில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள அரியவகை மீன் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்கச் செல்லும்போது பல நேரங்களில் சுமாராகவே...
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் பெரும்பாலான நாட்களில் இறக்கத்துடன் தான் பங்குச்சந்தை உள்ளது என்பதும் அதனால் கடந்த சில நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் பல கோடி நஷ்டம் அடைந்து...
தற்போது பலரும் யுடியூப் வீடியோககளை ஆர்வமாக பார்ப்பதால் அதன் மூலம் வருமானம் பெறும் வழிகளை இளைஞர்கள் பலரும் தேடி வருகின்றனர். புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்வது, சினிமா செய்திகளை கூறுவது, சமையல் செய்து வீடியோ போடுவது...
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை சிபிஐ நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி என்ற பகுதியை சேர்ந்த லாவண்யா...
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் மாணவியின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் சமீபத்தில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக கூறி தற்கொலை செய்து...
இஸ்லாம் மதத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உடலை மூடும் ஹிஜாப்பை அணியக்கூடாது என கர்நாடகாவில் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையாக மாறி போரட்டமாக மாறியது. கல்லூரி மாணவர்கள் போர்வையில் ஆர்.எஸ்.எஸ்...
ஏற்கனவே சீனாவின் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 54 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மற்றும் பல காரணங்களுக்காகவும்...
வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டதா? முடக்கப்பட்டதா? என்பது பற்றி எல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை என பாஜக பிரபலம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில சட்டசபை முடக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது...