திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ருமேனியா நபருக்கு ருமேனியா தூதரகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் கடந்த சில நாட்களாக கோவையில் திமுக-வுக்கு ஆதரவாக...
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் இரண்டாவது அண்ணன் பெண் ஒருவரிடம் வம்பு இழுத்து தாக்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரியார் நகரைச் சேர்ந்தவர்கள் வசந்தி என்பவர் தெருவில் நின்றிருந்தபோது...
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.ஒருபக்கம், அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது....
பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை கூகுள்பே, பேடிஎம், ஆகிய செயலிகளில் க் யூ ஆர் கோடு மூலம் வாடிக்கையாளரிடம் இருந்து பணத்தைப் பெறுவது அதிகரித்துள்ளது. பத்து ரூபாய் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் அதற்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று...
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு தடை என்ற பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம். மத்திய மாசு கட்டுப்பாட்டு...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வர தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி...
பாஜக இல்லாத முதல்வர்கள் மாநாட்டை கூட்டவேண்டும் என்று ஐடியா கொடுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தற்போது திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அகில இந்திய அளவில் பாஜக வை எதிர்ப்பதற்காக ஒரு வலுவான...
எல்ஐசி நிறுவனம் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதன் முழு பலனையும் எல்ஐசி பாலிசிதாரர்கள் பெறவேண்டுமென்றால் எல்ஐசி பாலிசி எண்ணுடன் பான் கார்டு இணைக்க...
9மாத குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என ஏற்கனவே...
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆதார் எண்ணை வங்கி கணக்குடன், பான் கார்டுடன், ரேசன் அட்டையுடன் என கிட்டத்தட்ட அனைத்திலும் இணைக்கப்பட்டு விட்டது என்பதும் சமீபத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் 1310 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு 19ம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...
சென்னை மக்களின் ஆதரவைப் பெற்ற மக்களின் வேட்பாளர் அப்துல் ஜலீல் சென்னை மாநகராட்சி தேர்தலில் 104 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அப்துல் ஜலீல் என்ற சுயேச்சை வேட்பாளர் அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவர்....
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி ஆன நிலையில் அந்த நகைகள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கட்சி பிரமுகர்களும்...