தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 2 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மார்ச் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இந்த...
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய சிஎஸ்கே வீரர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சிக்கலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை...
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உதவியாளர் மீது ரூபாய் 500 கோடி மோசடி புகார் எழுப்பப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் பலர்...
அரசு பணிகளை தேர்வு மூலம் பெறுவதற்காகவே டின்.என்.பி.எஸ்.சி உருவாக்கப்பட்டது. எனவே, பல வருடங்களாகவே பலரும் வி.ஏ,ஓ, குரூப்-1, குரூப்-2, குரூப் 2-ஏ போன்ற தேர்வுகளை எழுதி கிராம நிர்வாக அதிகாரி, ஆர்.ஐ என பல அரசு...
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென காட்சி மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் உள்பட எந்த விதமான மத அடையாளத்துடன் பள்ளிகள் கல்லூரிகளுக்கு மாணவிகள் வரக்கூடாது என கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இந்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சென்சஸ் எடுக்கப்படும் என்பதும் கடந்த 2011ம் ஆண்டு சென்சஸ்படி 7 கோடியே 21 லட்சம் மக்கள்தொகை தமிழகத்தில் இருந்தனர் என்பதும் 2021 ஆம் ஆண்டு...
நாளை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்கை பதிவு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். தங்களது தெரு கவுன்சிலர் யார்? மேயர் யார்? நகராட்சி மன்றம் நகர்மன்ற தலைவர் யார்?...
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் கைது...
சென்னை புழல் பகுதியை கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 42 வயதான மீனா. கணவனைப் பிரிந்து மகனுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார். வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் நிலையில் அவரது...
கர்நாடக சட்டசபையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திலேயே தூங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா சமீபத்தில் காவிக்கொடி இந்திய நாட்டின் தேசிய கொடியாக மாறும் நாள் வெகு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் 2 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
கொலுசு, மல்லிகை பூ மற்றும் டூப்ளிகேட் விண்ணப்பம் ஆகியவற்றைக் கொடுத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்ற திமுகவின் தில்லுமுல்லுகளை பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கோவையைச் சேர்ந்த...