உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
பிகாரின் முன்னாள் முதலமைச்சர் மாட்டுத்தீவன வழக்கில் சிக்கினார். இவர் மீது 5 மாட்டுத்தீவன ஊழல் புகார்கள் வழக்காக பதிவு செய்யப்பட்டது.அதில் 4 வழக்குகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகி சில நாட்கள் சிறையில் இருந்து...
ஒவ்வொரு ஆண்டும் ரயில்களில் ஓசிப்பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரயில்களில் டிக்கெட் பரிசோதகர் அடிக்கடி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து வந்த போதிலும்...
ஆன்லைனில் பொது தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தமிழகம்...
தமிழகம் முழுவதும் கடந்த 22ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எனவே, அரசியல் கட்சிகள் பரபரப்பான செயல்பட்டனர். பல இடங்களில் கள்ள ஒட்டு, முகவர்களுக்குள் மோதல் என பரபரப்பாக இருந்தது. இந்நிலையில், தண்டையார் பேட்டை...
பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அணியில் திமுக இணையுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற...
திமுக பிரமுகர் ஒருவர் வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஜனவரி 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற...
இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் அவர்களுக்கு 95 வயது ஆகும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து ராணி எலிசபெத் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ்...
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை...
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ஆம் தேதி வரையிலான இலவச தரிசன டிக்கெட்டுக்களின் விற்பனை முடிந்து விட்டதாகவும் எனவே பக்தர்கள் திருமலைக்கு வந்தால் மூன்று நாட்கள் காத்திருந்துதான் தரிசனம் செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளது....
விற்பனைக்கு வந்த ஒரே நிமிடத்தில் 70 ஆயிரம் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ரெட்மி நிறுவனம் சாதனை செய்துள்ளது. சியோமி ரெட்மி நிறுவனம் அவ்வப்போது புது புது மாடல் செல்போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் ஆயிரத்திற்கும் குறைவான ஏற்பட்டுள்ளது.. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார்...
120 ரூபாய் சேவை கட்டணமாக பெற்று வந்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் தற்போது 2,000 ரூபாயாக கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருமலை திருப்பதி தேவஸ்ஹானம் பல்வேறு சேவைகளுக்கு கட்டணங்கள்...
கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பல களோபரங்கள் வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாஜக முகவர் அதை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....