ஸ்பெயின் நாட்டில் புதியதாக திறக்கப்பட்டுள்ள ஒரு ஓட்டலில் வாடிக்கையாளர்களும் நிர்வாணமாக இருக்க வேண்டும் பரிமாறுபவர்களும் நிர்வாணமாக இருப்பார்கள் என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயின் நாட்டில் திறக்கப்பட்ட ஒரு புதிய ஓட்டலுக்கு...
ரஷ்ய அதிபரிடம் போரை நிறுத்த வேண்டும் என இந்திய பிரதமர் மோடி சொன்னால் புதின் கேட்பார் என்றும் எனவே பிரதமர் மோடி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் கோரிக்கை விடுத்துள்ளது....
நாளடைவில் அதிமுக தனது தாய் கழகமான திமுகவில் இணைந்து விடும் என நேற்று அமைச்சர் ஐ பெரியசாமி கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘திமுக தான் அதிமுகவில் இணையும் என்றும் அதிமுக...
உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் வரை 2000 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே...
ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளட்ஜஒ அடுத்து சற்று முன்னர் உக்ரைன் மீது சரமாரியாக தாக்குதல் உள்ளதாகவும் இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை...
உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் ஏற்பட்டு வந்தது...
இந்திய வங்கிகளில் சுமார் 67 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து சுப்ரீம்...
சிவகங்கையில் நகர்மன்ற தலைவர் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட நிலையில் அந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு சிவகங்கை...
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்கதை ஆகியுள்ள நிலையில் இன்று மீண்டும் 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வருடத்திற்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் 618 பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். சாதி பேரால் நிகழ்த்தப்படும் கொடுமையை அப்படம் பேசியது. அடுத்து தனுஷ் நடித்த கர்ணன்...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ஒருசில பாஜக வேட்பாளர்கள் ஒரு ஓட்டு கூட பெறவில்லை என்றும் ஒரு சில வேட்பாளர்கள் ஒரு ஓட்டு மட்டும் பெற்று வந்ததாகவும் இணையதளங்களில்...
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு கொண்டதாகவும் அவருடன் தொடர்பு கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது சிறை வாழ்க்கையை நீடித்து வருகிறது. திமுக தொண்டர் ஒருவர் கள்ள வாக்கு போட முயன்றதாக குற்றம் சாட்டி அவரை அரைநிர்வாணப்படுத்தி...