வரும் 26அம் தேதி சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அன்றைய தினத்தின் விடுமுறையை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 26.02.2022 அன்றைய நியாயவிலைக்...
பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: * கடற்கரையில் இருந்து நாளை காலை 11.10 மணிக்கு...
உக்ரைன் மீது நேற்று போர் பிரகடனம் செய்த ரஷ்யா, அந்நாட்டின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும்...
100 கோடி ரூபாய் செலவில் 108 அடியில் அனுமன் சிலை தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள புனித தலங்களில் ஒன்று ராமேஸ்வரம் என்றும் இங்கு உள்ள ராமநாத சுவாமி திருக்கோயில் நாடு...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைஆகிய ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 44 வாக்குகள் மட்டுமே பெற்ற அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்கும் செலவு அனைத்தையும் தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே போர் கடுமையாக...
டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் ரவுடி பேபி சூர்யா...
பிரிட்டன் வங்கிகளில் 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் ரஷ்யர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய தடை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது நேட்டோ நாடுகளின் எதிர்ப்பையும்...
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என உக்ரைன் அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . உக்ரைன் மீது...
உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துங்கள் என ரஷ்ய பிரதமர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாள்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 600க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
உக்ரைன் போர் காரணமாக வரலாறு காணாத வகையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதை அடுத்து உலக...
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்...