தமிழக சட்டசபையில் இன்று ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை கொண்டு வருவதற்கு வசதியாக அதற்கு முன்னர் சட்டசபை விதிகளில் ஆளுநர் தொடர்பான சில பதங்களை தளர்த்தும்...
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குறித்து சட்டசபையில் பேசிய அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் ஆளுநரை மிகக் கடுமையாக...
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ஆளுநருக்கு எதிராக உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற மாண்புக்கு அரசியல் நோக்கத்தோடு ஆளுநர் இடையூறு செய்தால், கை...
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ஆளுநருக்கு எதிராக உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற மாண்புக்கு அரசியல் நோக்கத்தோடு ஆளுநர் இடையூறு செய்தால், கை...
திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா சிறுவன் ஒருவனுக்கு உதட்டில் முத்தமிட்டு பின்னர் தனது நாக்கை நீட்டி நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாக பரவி வரும் இந்த...
தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக தனி தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தார். தமிழக ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது....
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதால் ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி நீண்ட நாட்களாக...
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவுப்படி இன்று...
மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு பின்னர் தற்போது முதன்முறையாக...
நடப்பு ஐபிஎல் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஐதராபாத் அணியும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை துவம்சம் செய்து பந்தாடிய ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில்...
இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்வதில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக மத்திய எரிவாயுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து எரிவாயு...
கோவை – சென்னை இடையே நாளை மறுநாள் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் ‘வந்தே பாரத்’ இரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பயணிகள் முன்பதிவு தொடங்கி உள்ளது. வந்தே பாரத் இரயில் சென்னை –...
இந்தியாவின் முதல் புல்லட் இரயில் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்பட உள்ளது. இந்த புல்லட் இரயில் 21 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீருக்குள் பயணிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் இரயில் (Bullet Train) மகாராஷ்டிரா...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் காணொளி வழியாக ஆலோசனை நடத்தினார். கொரோனா...
இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை...