தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
உக்ரைன் நாட்டின் இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் உக்ரைனில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவின் தாக்குதல் கொடூரமாக இருப்பதை அடுத்து அவரை...
ரஷ்யாவை எதிர்த்து போரிட பிரபல டென்னிஸ் வீரருக்கு ராணுவத்தில் சேர இருப்பதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து...
உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவ பீரங்கி வண்டி ஒன்று உக்ரைன் முதியவரின் கார் மீது ஏறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைன் நாட்டில் ராணுவ தாக்குதலை நடத்தி வரும்...
எங்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் இந்தியா அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு ஆபத்து என ரஷ்யா எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி...
மருத்துவம் படிக்க மாணவர்கள் சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், இந்தியாவிலேயே படிப்பதற்கு ஏராளமான வசதிகள் இருக்கிறது என்றும் எனவே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிஅறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணி...
தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல கட்சிகள் போட்டியிட்டன என்பதும் இந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த...
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் டுவிட்டர் பக்கத்தில் முழு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விபரங்கள்...
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது மழை குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள...
திருமணம் செய்த அடுத்த நாளே உக்ரைன் வாலிபர் ஒருவர் போர் முனைக்குச் சென்று உள்ள தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ரஷ்ய...
ஐநாவே கட்டுப்படுத்த முடியாத ரஷ்யாவை கட்டுப்படுத்திய ஹேக்கர்கள்: எப்படி தெரியுமா? உக்ரைன் நாட்டின் மீது போர் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி, பாதுகாப்பு இணையதளங்கள் ஆகியவற்றை ஹேக்கர்கள் ஹேக்...
உக்ரைன் நாட்டின் மீது திடீரென ரஷ்யா போர் தொடுத்தால் உக்ரைன் நாட்டில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பலருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாய்நாடு திரும்ப கொண்டு வர மத்திய அரசு...
ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா அதிபர் புதின் சமீபத்தில் உத்தரவிட்டார் என்பதும் கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத்தினர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 507 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...