எந்த ஆவணங்களும் இல்லாமல் பாலியல் தொழிலாளிகளுக்கு மட்டும் ஆதார் அட்டை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில்...
ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்த இந்திய மாணவர் ஒருவர் பலியாகிய நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே கடந்த...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கனவே ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கண்டிப்பாக...
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து காணாமல் போன மயில் சிலை மயிலாப்பூர் குளத்தில் புதைந்து உள்ளதாக தெரியவந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த மயில்...
டியூசன் நடத்தும் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகள் அல்லது வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள்...
உக்ரைன் நாட்டில் உள்ள கார்கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தாக்கியதில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டை நோக்கி ரஷ்ய ராணுவம் கடந்த 6 நாட்களாக...
ரேஷன் கடைகள் செயல்படும் வேலை நேரம் மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேஷன் கடைகள் செயல்படும் நேரமாற்றம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம் . ரேசன் கடைகள்...
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் 26 வயது மகன் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த சில ஆண்டுகளாக...
சேலத்தில் நீதிபதி ஒருவரை நீதிமன்ற அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பொன்...
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ஒட்டி ‘நான் முதல்வன்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற மாணவர் இளைஞர் திறன் மேம்பாட்டு...
உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து தான் இந்தியாவுக்கு 90 சதவீத சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சமையல் எண்ணெய் விலை...
ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் அதிபர் கையெழுத்திட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 6 நாட்களாக போர் தொடுத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை நிறுத்த...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு போய்விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஆறு நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது...