தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வாடகை மட்டும் 120 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கணினி வழியாக திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இருந்து வாடகை வசூல்...
அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்கவேண்டும், டிடிவி தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என முன்னாள் எம்எல்ஏக்கள் திடீரென கோரிக்கை எழுப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுக எடப்பாடி...
டாஸ்மாக் கடைகளை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்ற வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது...
உக்ரைன் நாட்டு ராணுவம் இந்திய மாணவர்களை பணய கைதிகளாக வைத்து மிரட்டி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமரிடம் கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா...
கடந்த சில வாரங்களாகவே கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்குப் பின்னர் உச்சத்திற்கு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . கச்சா எண்ணெய் பீப்பாய் 112...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் சென்னையில் ஒட்டிய 3700 போஸ்டர்களை நீக்கி, 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை தி.நகர் 117வது வார்டில்...
சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகர் என்ற பகுதியில் வசித்து வரும் ஜான்சிராணி...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு மேயர் பதவி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புறத் உள்ளாட்சி...
10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த அட்டவணையை சற்று முன் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் எத்தனை என்பது குறித்த...
10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி சற்றுமுன்னர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 10ம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதியும் 11ஆம் வகுப்புக்கு மே 9ஆம்...
ஜே.ஈ.ஈ. மெயின் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் கடைசி தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி, ஐ.ஐ.டி, ஐஐஐடி ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.ஈ.ஈ. தேர்வில்...
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேர்வு இன்று காலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழகத்தில் 10, 11,...
ஆப்பிள் செல்போன் விற்பனை, கூகுள்பே பண பரிமாற்ற செயலி உள்பட பல்வேறு சேவைகள் ரஷ்யாவில் நிறுத்தப்பட்டுள்ளதால் ரஷ்யர்கள் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வரும்...
எந்த ஆவணங்களும் இல்லாமல் பாலியல் தொழிலாளிகளுக்கு மட்டும் ஆதார் அட்டை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில்...