தனியார் நிறுவனம் ஒன்று உலக பணக்காரர் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்ரன் என்ற தனியார் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர் பட்டியல்,...
வீடு மாறி சென்றாலும் ஊர் மாறி சென்றாலும் அல்லது மாநிலமே மாறி சென்றாலும் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இனிமேல் அந்த நிலை தேவை இல்லை...
ஆதாரில் முகவரியை மாற்றினால் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்திலும் தானாகவே முகவரி மாற்றப்படும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் போது அந்த பயனாளர்...
பங்குனி உத்தரம் திருவிழாவையொட்டி நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழாவை இந்துக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பதும் அன்றைய தினம் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்...
நாளை முதல் சென்னை மெட்ரோ சேவையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ரோ இரயில் சேவைகள் நாளை (17.03.2022) முதல்...
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது....
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க 139 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒரே சர்வதேச கிரிக்கெட் மைதானமான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்...
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சமீபத்தில் கூடிய நிலையில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் அவசர ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெற இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் தோல்வி...
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இனியும் இப்போதைக்கு உயர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல்...
ரஷ்யாவில் நடைபெற இருந்த செஸ் போட்டி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதில் தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்கள் . 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் 100க்குள் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
பிரபல கிரிக்கெட் வீரர் வாட்சன் கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார் என்பதும் இவர் நன்றாக பேட்டிங் செய்த அனைத்து போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று உள்ளது...
கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் மழை குறித்த அறிவிப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் கடுமையான கோடை வெயில் அடிக்கும் நிலையில் தற்போது கோடை காலம் போல் வெயில்...
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வந்ததால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரி வலத்திற்கு...
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளால் கடந்த சில...